Home செய்திகள் முதுகுளத்தூர் -சாலையில் சாய்த்த மரம்

முதுகுளத்தூர் -சாலையில் சாய்த்த மரம்

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பேரையூர், செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு வலுவிழந்த புளிய மரம் சாலையில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!