19
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பேரையூர், செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு வலுவிழந்த புளிய மரம் சாலையில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.