மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான நேற்று (27.07.2020 ) பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலுருந்து பாதுகாக்க மனுக்களை video conferencing மூலமாக பெற்றுக்கொண்டு, உடனுக்குடன் மனுக்களை விசாரணை செய்ய சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்… இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.