24
மதுரை மஹாலட்சுமி புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!.புதிதாக அமைத்து வரும் போடி லைன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மஹாலட்சுமி புரத்தில் நடைபெற்று வரும் போடி லைன் அருகே சற்று முன் பெரிய சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இது சம்பந்தமாக ரெயில்வே காவல்துறையினர் மற்றும் சுப்பிரமணிய புரம் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.