9
மதுரை நடராஜ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 46.இவர் வீட்டில் இல்லாத போது பின் கதவை உடைத்து வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சத்தை திருடிச் சென்று விட்டார் இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுஆசாமியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.