Home செய்திகள் வீடு புகுந்து 2 லட்சம் திருட்டு போலீஸ் விசாரணை.

வீடு புகுந்து 2 லட்சம் திருட்டு போலீஸ் விசாரணை.

by mohan

மதுரை நடராஜ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 46.இவர் வீட்டில் இல்லாத போது பின் கதவை உடைத்து வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சத்தை திருடிச் சென்று விட்டார்‌ இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!