
மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென தீ பற்றியது..
மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியர் என்பவர் அதே பகுதியில் மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் அவர் திண்டுக்கல் காலையில் தனது காரில் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் பழுதாகி […]
You must be logged in to post a comment.