காட்பாடி 66,புத்தூர் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை பெருவிழா !!!

August 9, 2023 ஆசிரியர் 0

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66.புத்தூர் அசிரீர்மலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் செவ்வாய் கிழமை பரணி காவடியும், புதன்கிழமை ஆடிக்கிருத்திகையும் கொண்டாடப்பட்டது. ஆடிக் கிருத்திகை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை […]

மரம் நடுதல் அவசியம்… இலங்கையில் தொடங்கிய சைக்கிள் பயணம் குமரி வந்தது…

August 9, 2023 ஆசிரியர் 0

மரம் நடுதலின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையைச் சேர்ந்த ஆசிரியர் சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பயணம் கன்னியாகுமரி வந்தது. இலங்கை வடமகாணம் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் பிரதாபன் (47). இவர் அங்குள்ள தனியார் […]

பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் 12ம் தேதி தொடக்கம்..

August 9, 2023 ஆசிரியர் 0

ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடக்கம்.  மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. […]

மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடியார் கௌரவிக்கிறார்….ஆர்.பி.உதயகுமார்..

August 9, 2023 ஆசிரியர் 0

மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:- கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை […]

ஏர்வாடி மனநல காப்பகத்தில் முதியவர் மயங்கி விழுந்து பலி..

August 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், ஆக.9 –  இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவின் அரசு நிதி உதவியுடன் செயல்படும் மனநல காப்பகத்தில் 60 வயது முதியவர் சுரேஷ் என்பவர் தங்கியிருந்தார். ஜூலை 24 ஆம் தேதி காலை 9:30 […]

ஜெர்மனியில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டியில் பதக்கம் வென்றவருக்கு உசலம்பட்டியில் உற்சாக வரவேற்பு..

August 9, 2023 ஆசிரியர் 0

ஜெர்மனி நாட்டின் காலணே நகரில் உயரம் குன்றியவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது., இந்த போட்டியில் தமிழகத்தின் சார்பில் 7 தடகள வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்., இந்த ஏழு பேருக்கும் தமிழ்நாடு அரசு இந்த […]

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரி விதிப்பு கொள்கைகள் தேசிய கருத்தரங்கு..

August 9, 2023 ஆசிரியர் 0

இராமநாதபுரம், ஆக.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான வரிவிதிப்பு, அதன் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. […]

வாடிப்பட்டியில் மாநில கிரிக்கெட் போட்டியில், மேலமங்கலம் அணி சாம்பியன்…

August 9, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பிரண்ட்ஸ்பார் எவர் கிரிக்கெட்கிளப் மற்றும் எல்.ஜி.காய்ஸ் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தாய்பள்ளி மைதானத்தில் நடந்தது.    இந்த விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு […]

சோழவந்தானில் வாகன நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை ஏற்படுத்த வேண்டும் மதிமுக கூட்டத்தில் தீர்மானம்…

August 9, 2023 ஆசிரியர் 0

சோழவந்தானில் உள்ள மதிமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார் நிர்வாகிகள் பூமிநாதன் ஹக்கீம் ராஜ்குமார் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை […]

வாடிப்பட்டியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ….

August 9, 2023 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மதுரை மாவட்ட வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு […]