10
இன்று26.01.2022. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கும்பிடுமதுரையில் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் வரவேற்புரை ஆற்றினார்.
ஜமாத் தலைவர் தேசியக்கொடியினை ஏற்றினார்.பள்ளி ஆலீம் அவர்கள் குடியரசு தினம் பற்றி சிறப்புரை யாற்றினார். ஊர் பிரமுகர்களும்.இளை ஞர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பள்ளி உதவியாசிரியை நன்றி கூறினார்.சிறப்பு அழைப்பாராக ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ன மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.