Home செய்திகள் ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

by mohan

மதுரை வண்டியூர் தீர்த்தகாட்டில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் ஆதவன், கார்த்திக், மெயப்பன், மாரிச்சாமி, மணிகண்டன், முருகேசன், மோகன், வாசுகி, ஜோதி, அருந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆதித்தமிழர் பேரவையினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர் .பின்னர் ,ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!