7
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை கண்ணன் என்பவர் இருந்து வருகின்றார்கண்ணனின் மகன் அனுஷ் (8) இவரின் வீட்டு கழிவறையில் மின் ஒயர் அறுந்து உள்ளது.இதை கவனிக்காத அனுஷ் கழிவறைக்கு சென்று உள்ளார்.அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து அனுஷ் உயிரிழந்தார்.இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.