9
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நடைபெற்றது.
இதில் கீழக்கரை ஆய்வாளர் விஸ்வநாத் தலைமையில் ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர்கள் இன்று (05/02/2021) கலவரத்தை எவ்வாறு காவல்துறையினர் கட்டுப்படுத்துவார்கள் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுர மாவட்ட அதிரடிப்படையினர் புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.
You must be logged in to post a comment.