8
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவுப்படி ஆம்பூர் மாதனூர் பாலாறு ஓரத்தில் உள்ள சதீஷ்குமார், ராள கொத்தூர் பகுதி நேதாஜி ஆகியோர் அனுமதியின்றி குடிநீர் ஆலைகளை நடத்தி வந்ததை வட்டாட்சியர் பத்பநாபன் கண்டறிந்து சீல் வைத்தார்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.