9
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இளங்கோவன் வீட்டில் இருந்தபோது கொடூரமாக குத்தி கொலை,இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டி,அருண்பாண்டி, பாலசுப்ரமணியன், வெங்கடேசன்,முத்துபாண்டி,மாலிக் ஆகிய 6 பேரை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.