9
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. சுமார் டூ 10 லட்சம் மதிப்பிட்டில் பயணிகள் அமர ஸ்டீல்சேர்கள், பேன் வசதி, விளக்குகள் மற்றும் சுவர் வர்ணம் பூசப்பட்டுவருகின்றது. இதனை இன்று வேலூர் மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமார் பார்வையிட்டார். உடன் முன்னாள் மண்டல தலைவர் சுனில் குமார் இருந்தார்.
கே.எம்.வாரியார்
வேலூர்
You must be logged in to post a comment.