9
கடலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே போலி மதுபான டோக்கன்களை ஜெராக்ஸ் கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து மதுபானம் வாங்க முயன்றுள்ளார்கள்.
இதைப்பார்த்த டாஸ்மாக் பணியாளர் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையிடம் தெரிவித்தவுடன் போலி டோக்கன் உடன் வந்த 17 நபர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.