8
உயர் நீதிமன்ற உத்தரவுன்படி பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபாட்டில்கள் அழிப்பு!
மதுரை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நீதிமன்றங்களில் உள்ள மதுபாட்டில்களை பாதுகாப்பான முறையில் அழிக்க உத்தரவு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து வேடசந்தூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் பொறுப்பு நீதியரசர் முருகன் மற்றும் மதுவிலக்கு ஆய்வாளர் கவிதா தலைமையில் சுமார் 1600 மதுபாட்டில்களை நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் மதுவிலக்கு போலீசார் உள்பட பணியாளர்களை வைத்து பாதுகாப்பான முறையில் நீதிமன்ற வளாகம் அருகே மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.
சிறிய குழி தோண்டி அதில் மது ஊற்றப்பட்டதால், அது குட்டி கிணறு போல் காட்சியளித்தது.
திண்டுக்கல், பக்ருதீன்
You must be logged in to post a comment.