Home செய்திகள் வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு தர்பூசணி பழம்

வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு தர்பூசணி பழம்

by mohan

வேலூர் மாநகராட்சி 2-வதுமண்டலத்தில் சுகாதார பணியாற்றும் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் 100 பேருக்கு தர்பூசணி மற்றும் முலாம் பழங்களை வழங்கினர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!