9
இந்திய பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று 02 _ம் தேதி கானொலி காட்சிமூலம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து 2-வது முறையாக உரையாடினார். இந்தியளவில் மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு (234 பேர் பாதிப்பு) உள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் உரையாடி தமிழக நிலவரம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இதில் மக்கள் நல்வாழ்வுதுறை விஜயபாஸ்கர், அமைச்சர்கள் மற்றும் IAS மற்றும் IPS அதிகாரிகள் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.