9
வேலூர் அடுத்த காட்பாடி உள்ளிபுதூர் கிராமத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்திற்கு சொந்தமான அருவி என்ற பெயரில் மினரல் வாட்டர் கம்பெனி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அனுமதியின்றி இயங்கும் மினரல் வாட்டர் கம்பெனிகளை கண்டறிந்து சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி காட்பாடி தாசில்தார் பாலமுருகன் அருவி வாட்டர் கம்பெனியை ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்பட்ட வாட்டர் கம்பெனியை சீல் வைத்தார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.