10
மதுரை மாநகர் பி1 விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் இந்திய திருநாட்டின் 71ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு லட்டு மற்றும் சாக்லேட் வழங்கினார். வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.