6
மதுரை மாநகர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, சமூக ஊடக பிரிவு சார்பு-ஆய்வாளர் சர்மிளா மற்றும் E3-அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் முத்துமாரி ஆகியோர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, WOMEN SAFETY பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.