Home செய்திகள் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

by mohan

மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  கீதாலெட்சுமி  கோச்சடையில் உள்ள TVS Pvt Ltd- ல் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!