6
மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாலெட்சுமி கோச்சடையில் உள்ள TVS Pvt Ltd- ல் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்கள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்று பயன்பெற்றனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.