வேலூர் மாவட்டம் பச்சூரில் வாணிப நுகர்பொருள் கிடங்கு திறப்பு

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் புதியதாக கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கை கானொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இன்று 19-ம் தேதி மொத்தம் 12 கிடங்குகளை அவர் திறந்து வைத்தார்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..