வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரில் புதியதாக கட்டப்பட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கை கானொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். மேலும் தமிழகத்தில் இன்று 19-ம் தேதி மொத்தம் 12 கிடங்குகளை அவர் திறந்து வைத்தார்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.