6
பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி SI யாழிசைசெல்வன் தலைமையிலான போலீசார்கள் விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த செல்வி(55) மற்றும் பாலம்மாள்(45) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.12,600/- மதிப்பிலான 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
.செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.