Home செய்திகள் மது விற்பனை செய்தவா் கைது..

மது விற்பனை செய்தவா் கைது..

by mohan

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் மதுவிலக்குபிரிவு ஆய்வாளர் காளீஸ்வரி  திடல் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் கடுக்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாராயணனை கைது  செய்தார். பின்பு அவரிடமிருந்த மது பாட்டில்கள் கைப்பற்றபட்டது.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!