9
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள 36 பஞ்சாயத்து கிராமங்களில் வசிக்கும் கிராம மக்களிடையே கிராமசபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.