9
-செல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகப்பிரியன், ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது செல்லூர் மார்கெட் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த முத்துகுமார் சௌந்திரபாண்டி முத்துவேல் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.