5
மதுரை தல்லாகுளம் போலிசாா் சார்பு ஆய்வாளர்கள் செல்வகுமார்,அமுதவள்ளி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தல்லாகுளம் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த பெரியவீரணன் ராதா மணிகண்டன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.இவா்களிடமிருந்து 535 புகையிலை பாக்கெட்டுகள், 22 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பணம் ரூ.2320/- கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.