Home செய்திகள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

by mohan

மதுரை தல்லாகுளம் போலிசாா் சார்பு ஆய்வாளர்கள் செல்வகுமார்,அமுதவள்ளி தலைமையில்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தல்லாகுளம் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த பெரியவீரணன் ராதா மணிகண்டன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.இவா்களிடமிருந்து 535 புகையிலை பாக்கெட்டுகள், 22 சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பணம் ரூ.2320/-  கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!