Home செய்திகள் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 50 பேர் மனுதாக்கல்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 50 பேர் மனுதாக்கல்

by mohan

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது.வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக, திமுக உள்ளிட்ட 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். அமமுக , மக்கள் நீதி மய்யம் போட்டியிட வில்லை. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

கே.எம் லாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!