Home செய்திகள் மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

by mohan

மதுரை மாவட்டம் மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் வெட்டி வைத்த மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!