9
ஸ்ட்ரெச்சரில் வந்து ஆஜரான ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவு:சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால் ஆம்புலன்சில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார்.2001 முதல் நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்தது.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.