8
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.