Home செய்திகள் மதுரையில் ஆயுதப்படை காவல் தூக்கு போட்டு தற்கொலை..

மதுரையில் ஆயுதப்படை காவல் தூக்கு போட்டு தற்கொலை..

by ஆசிரியர்

சென்னையைச் சார்ந்த ஆயுதப்படை காவலர் மதுரை 6 பெட்டாலியன் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!