9
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இன்றிரவு 10:45 மணியளவில் மதுரை பதிவெண் கார் உள்ளே நுழைந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் இருந்த செருப்பு கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுனர் காயமடைந்தார். ஓட்டுனர் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. கடையில் இருந்த ஒரு சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும பனைக்குளத்தை சார்ந்த துப்புரவு தொழிலாளி பலி என அறியப்படுகிறது.
You must be logged in to post a comment.