8
இராமநாதபுரத்தில் தி.மு.க தலைவர் டாக்டர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இராமநாதபுரத்தில் மவுன ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலம் நகரின் பிரதான பகுதியான அரண்மனை முன் துவங்கி சிகில் ராஜவீதி, கேணிக்கரை, சாலை தெரு, வண்டிக்கார தெரு வழியாக சென்றது. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.