9
திருச்சி பொண்மலை ரயில்வே பணிமனையில் 132 கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட 40 வேகன்கள் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒர்க்ஸ் மேனேஜர் பி.என். ஜா, கான் கர் நிறுவன பொது மேலாளர் அபு தகீர் ஆகியோர், புதிய வேகன்களை டில்லிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முதல் முறையாக இந்த வேகன்களில் டிராக் அடையாளம் காட்டும் சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.