10
ஆர்.கே.நகருக்கு டிடிவி தினகரன் வரும் போது எதிரணி ஆதரவாளர் உத்தரவின் பேரில் அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்பு கற்கல், உருட்டு கட்டையை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது போலீசார் தினகரனை மீட்டு பத்திரமாக அனுப்பினர்.
You must be logged in to post a comment.