தமிழகத்தில் மகளிருக்கு முன்னுரிமை என முழக்கங்கள் முழக்கமாகவே இருக்கும் இவ்வேளையில் முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு மரியம் பல்லவி முதல் பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.
TS 7 Lungies
You must be logged in to post a comment.