Home செய்திகள் இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் அருகே விபத்து 2 பேர் பலி..

இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் அருகே விபத்து 2 பேர் பலி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்டைந்தனர்.

மேலும் இவ்விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!