9
அறிவிப்பு
27/01/17 வெள்ளி கிழமை இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் வடக்கு கிளை சார்பில் பெண்களுக்கான தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது .
இடம் : சாலைத் தெரு
உரை சகோதரி ;- ஹமிதா பர்வின் தலைப்பு : கொள்கை உறுதி
உரை சிறுமி :-ஃபபௌஸியா நிஃபானாஸ்
தலைப்பு : உறுதியான ஈமான்தான் மறுமைக்கு வெற்றி
இந்நிகழ்ச்சி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் வடக்கு கிளை கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு ) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.