19
உசிலம்பட்டியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக்னி சிறகுகள் அறக்கட்டளை.டி. என்.பி.எஸ்.சி பயிற்சி பட்டறை நண்பர்கள் சார்பாக குமரேசன் தலைமையில் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தினர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.