Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளையின் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளையின் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது..

by ஆசிரியர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை கிளையின் சார்பில் 27-3-2020  அன்று குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் முதற்கட்டமாக 50 ஏழைக் குடும்பங்களுக்கு (800 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்) விநியோகம் செய்யப்பட்டது.

இதில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அரிசி 10கி, கோதுமை மாவு 1கி, சீனி 1கி, டீ தூள் 100கி, சேமியா 1, மிளகாய் தூள் 1, ஆயில் 1/2லி, உப்பு 1, து.பருப்பு 1கி ஆகிய பொருட்கள் அடங்கிய ஒரு செட் வழங்கப்பட்டது.

இதற்காக பொருளாதாரம் வழங்கிய அனைவருக்கும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!