ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனந்தூர் கிளையில் 22/01/2021 அன்று எஸ்டிபிஐ கட்சியின் கொடி ஏற்றப்பட்டது இதில் ஆனந்தூர் கிளை தலைவர் நைனா முஹம்மது தலைமையேற்றார். இதில் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் அவர்கள் மற்றும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் சாதிக்குல் அமீன் அவர்கள் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லா அவர்கள்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் சுலைமான் அவர்கள் மற்றும் தென் சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் முஹம்மது தமீம் அன்சாரி அவர்கள் மற்றும் தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் முஹம்மது ஹனீப் அவர்கள் மற்றும் தொகுதி இணை செயலாளர் ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்துகொண்டு எஸ்டிபிஐ கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.இக்கூட்டத்தில் ஆனந்தூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக
தொகுதி செயலாளர் ஹனிஃப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனந்தூர் கிளையில் எஸ்டிபிஐ கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
![2](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2021/01/2-199.jpg?fit=1080%2C607&ssl=1)
You must be logged in to post a comment.