35
இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயன்ற 33 பேரை போலீசார் கைது செய்தனர்.தேசிய குடியுரிமை சட்டம் அமலாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி திருச்சி – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலை இந்திய மாணவ சங்கத்தினர் ராமநாதபுரத்தில் மறிக்க முயன்றனர். மாநிலத் தலைவர் கண்ணன், கல்லூரி மாணவர் வசந்த் மற்றும்3 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
You must be logged in to post a comment.