Home செய்திகள் இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயற்சி

இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயற்சி

by mohan

இராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயன்ற 33 பேரை போலீசார் கைது செய்தனர்.தேசிய குடியுரிமை சட்டம் அமலாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி திருச்சி – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலை இந்திய மாணவ சங்கத்தினர் ராமநாதபுரத்தில் மறிக்க முயன்றனர். மாநிலத் தலைவர் கண்ணன், கல்லூரி மாணவர் வசந்த் மற்றும்3 பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!