35
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் 60க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் நாள்தோறும் பொமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் – ன் தடுப்பு நடவடிக்கையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வழிகாட்டுதல்படி முக கவசம், உடல் கவசம், கிருமி நாசினி, சானிடைசர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை Q1066 கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கரன் அவர்கள் வழங்கினார்.
மேலும் சமூக இடைவெளி பின்பற்றவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் பொருட்களை வழங்கவும் ஆலோசனை கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.