Home செய்திகள் மதுரை அவனியாபுரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்..

மதுரை அவனியாபுரத்தில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்..

by ஆசிரியர்

இன்று (16-05-2019)  இரவு மதுரை நகர் அவனியாபுரம் மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் சிந்து வரும்  ஆட்டோ டிரைவரான சரவணன் அவருடைய மனைவி அர்ச்சனா தேவியை மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து அரிவாளாள் வெட்டி கொலை செய்து உள்ளார்.

இவர்களுக்கு 2 மாத குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com