21
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே . ராஜு தலைமையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு விழிப்புணர்வு கூட்டம் இன்று ( 30 . 3 . 2020 ) நடைபெற்றது . மாவட்ட ஆட்சித்தலைவர் மரு . டி . ஜி . வினய் , , மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் ஆசீர்வாதம் . காவல்துறை கண்காணிப்பாளர் திரு . மணிவண்ணன் , . , மாநகராட்சி ஆணையாளர் . எஸ் . விசாகன் . . , அரசு இராசாசி மருத்துவமனை முதலவர் மரு . சங்குமணி மாவட்ட வருவாய் அலுவலர் . பி . செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.