18
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுனில் உள்ள பாபா சையத் கவுஸ் பிரான் அவுளியா தர்காவில் நேற்று இரவு 6-ம் தேதி மதநல்லிணக்கத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.
தர்கா நிர்வாகிகள் சையத் பிர்தோஸ் பாத்தீமா, சையத் அகமது பாஷா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சையத்துக்கள் ஆதீல், காமீல், மற்றும் முகமது பயஸ் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.
You must be logged in to post a comment.