10
இன்று (25-02-2017) ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நேரு யுவகேந்நிரா போட்டியில் கீழக்கரை அணியினர் முதல் பரிசை வென்றனர். இரண்டாவது பரிசை சித்தார்கோட்டை அணியினர் வென்றனர்.
தொடர்ந்து வாகை சூடும் கீழக்கரை இளைஞர்களுக்கு கீழை நியூஸ் மனம்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
1 comment
[…] […]
Comments are closed.