Home செய்திகள் வேல் யாத்திரை போராட்டம், பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்பட 200 பேர் கைது

வேல் யாத்திரை போராட்டம், பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்பட 200 பேர் கைது

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் வேல் யாத்திரை அனுமதி மறுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் செக்கானூரணி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் உசிலம்பட்டியிலிருந்து மாவட்ட செயலாளர் பிடிஆர் சொக்கநாதன் தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட தலைவர் மொக்க ராஜ் அமைப்புசாரா அணியின் மாவட்ட துணைத் தலைவர் முத்து விவசாய அணியின் நகரத் தலைவர் கருப்பையா நகர தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!