Home செய்திகள் பேர்ணாம்பட்டு லாலாபேட் காஸிம்புராவில் சந்தன கூடு நிகழ்ச்சி நடைபெற்றது..

பேர்ணாம்பட்டு லாலாபேட் காஸிம்புராவில் சந்தன கூடு நிகழ்ச்சி நடைபெற்றது..

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு காஸிம்புராவில் காலை நாஅத் கானி மற்றும் நாத்திமா முஷாயிரா நடைபெற்றது.இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான எற்பாட்டை பரம்பரை முத்தவல்லி சையத் ஜாகீர் ஹூசேன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com